690
கும்பகோணம் மடத்து தெரு பகவத் விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் 4ஆம் நாள் நிகழ்வாக விநாயகருக்கு 6 லட்ச ரூபாய் மதிப்பிலான நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குபேர விநாயகராகக் காட்ச...

346
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தில் ஏரிக்கரையில் புதைந்திருந்த பழமையான கோயில் ஒன்று கரை சீரமைப்புப் பணியின்போது வெளிப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அந்த கோயிலை...

162
மயிலாடுதுறை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் ஆலய தீமிதி விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபட்டனர்.   நாகப்பட்டினத்...

1359
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே எஸ்.வி. நகர் பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதியில் கலந்துகொண்டனர். செங்கல்பட்டு அருகே உள்ள தூய அமல அன்னை தேவா...

191
சிவகங்கை, சூசையார்பட்டினம் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை பங்கு பேரவையில் உறுப்பினராக்குவதோடு, ஆலய திருவிழாவின்போது சப்பரம் தூக்குவதற்கும், இறந்தவர் உடலை கொண்டு செல்லும் வண்டியை பயன்பட...

450
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மாங்குளம் கிராமத்தில் உள்ள தொட்டிச்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நல்லிணக்க குத்துவிளக்கு பூஜையில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களும் கலந்துகொண்டனர்.   தை ம...

493
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழாவையொட்டி நடைபெற்ற திருச்சப்பர ஊர்வலம் மற்றும் மெழுகுவர்த்தி பவனியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். புதுச்சேரி கம்பன் நகரில் உள்ள ப...



BIG STORY